Sunday, September 18, 2011

வெள்ளைசேட்டணிந்து மக்களை ஏமாற்றி அலைந்து திரியும் புலி வேஷக்காரருக்கு மக்கள் தான் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்!

Sunday, September 18, 2011
வெள்ளைசேட்டணிந்து மக்களை ஏமாற்றி அலைந்து திரியும் புலி வேஷக்காரருக்கு மக்கள் தான் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்!

போராட்டம் என்பது கொள்கையின் அடிப்படையை வைத்து மக்களுக்காக மக்கள் போராடுவது. எங்கள் விடுதலை போராட்டமும் அப்படிதான் அடிமை விலங்கை உடைத்து அப்பாவி மக்களை காக்க வீறு கொண்டெழுந்த, போராட்ட உணர்வுஜீவிகள் ஆயிரமாயிரம் ஏன் இலட்சக்கணக்கென்றே கூறலாம்.மக்களின் மனங்களை வெல்லாமல் புலிகள் தாங்கள் நினைத்த போக்கிற்க்கு போராட்டத்தை திசை திருப்பிச்சென்றதை நாம் கண்முன்னே காணகூடியாதாக இருந்தது.
எம் மண்ணில் மக்கள் படும் துன்பம் என்று விடியல் பெறும் என்று மண்ணில் புதைந்த எங்கள் செல்வங்களின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு உங்கள் முன் உண்மைச் சம்பவத்தை எழுதுகிறேன்..

வெளிநாடுகளில் வாழும் மக்களின் பலவீனங்களை நாம் அறிவோம் தமது மண்ணில் இரத்த உறவுகளை விட்டுவிட்டு வந்து நாம் பல்வேறு கோணங்களில் மன அழுத்தங்களுடன் வாழ்வதை பயன்படுத்தி…, இங்கு புலிகள் இயக்கத்திற்காக பினாமிகளாக செயல்பட்டுவந்த அதிகமானோர் பல்வேறு வடிவங்களில் மக்கள் சொத்துக்களையும், பணங்களையும் சிலரின் குடும்ப பெண்களின் கற்பை பறித்து பல குடும்பத்தாரின் நின்மதிகளையும் தங்களின் சுயலாபத்திற்காக திருடி வாழ்க்கை நடாத்திவந்துள்ளனர்.

இவைகளை அனைவரும் அறிவோம். அதே போன்று சுவிஸில் இடம்பெற்ற உண்மை சம்பவம்தனை மக்கள் முன் தருகின்றோம்
சுவிஸ் நாட்டில் புலிகளுக்காக பினாமியாக செயல்பட்ட பலர் குலம், அல்பேட், துயா, ரகுபதி, அப்புல்லா, கோட்சுதா கருணா. மாம்பழம், சசி, லகி, கருணாநிதி மூர்த்தி சீலன் பரம், உதயன், காயத்ரி(ஆண்), யசோ, குட்டி, தர்மசீலன், றங்கன், இந்திரன், இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்
இவர்கள் மக்களுக்கு துரோகம் செய்வதில் வல்லவர்கள் என்று பட்டம் வழங்கலாம். நாட்டில் வாழும் மக்களின் புன்னகை மீட்புக்காக வெளிநாடுகளில் வாழும் அப்பாவி மக்களிடம் பணம் சேகரித்து தங்களின் பிள்ளைகளின் மேற்படிப்பிற்காகவும் சுவிசில் வீடுகள் அமைக்கவும் பிறரின் மனைவிகளை ருசிபார்க்கவும் பினாமிகள் செலவிட்டு வந்துள்ளார்கள் என்பதற்கு நாம் தரும் ஆதாரங்களும், சிலநாட்களுக்கு முன்னர் பேர்ன் மாநரத்தில் நடைபெற்ற உதயன் என்பவரின் சம்பவமும் எடுத்துக்காட்டாக அமைக்கிறது.

உதயன், யசோ, கருணாநிதி, குட்டி. ஆகிய நால்வரும் ஓரே இடத்தில் தொழில் செய்பவர்கள் ஆனால் காயத்திரி என்பவர் இவர்களின் வலது கையெனவும் நால்வர் தொழில் புரியும் இடத்தருகே தான் காயத்திரியின் இல்லமும்.
அனைவரும் காயத்திரியின் உற்ற நண்பர்கள் எனவும் நாம் அறிந்தோம் காலப்போக்கில் காயத்திரி என்பவர் நண்பர்களை தன்வீட்டுக்கு பகுதி நேரங்களில் வந்து பொகும் படி கூறியதால் இவர்கள் நால்வரும் காயத்திரியில் சொல்லுக்கு மதிப்பளித்து வீட்டுக்கு வந்து போயுள்ளனர்.
3ஆண்டுகளாக காயத்திரியின் வீட்டுக்க வந்து போன இவர்கள் காத்திரியின் மனைவியையும் தங்கள் வசம் இழுத்துக்கொண்டனர். 3 ஆண்டுகள் கணவனுக்கு தெரியாமல் காயத்திரியின் மனைவியும் பஞ்சபாண்டவர்க்கு பாஞ்சாலிபோல் கதை தொடர்ந்து வந்தது சில வாரங்களுக்கு முன்பு காயத்திரினும் கணவன் கருத்தடை மாத்திரை அலுமாரியில் இருந்ததை அவதானித்த கணவன் பஞ்சாபாண்டவரின் மனைவியை அடித்து உதைத்தது உண்மைகளை அறிந்துள்ளார்.
அது மட்டுமல்ல காயத்திரியின் பேரிலும் அவர் மனைவியின் பெயரிலும் தமிழீழம் பெற்று தருவதாக மக்களிடம் பெற்ற பணங்கள் உதயன் என்ற வெள்ளைசேட்டு பினாமி பலஇலட்சம் சுவிஸ் பணங்களை இட்டு வந்ததாக தெரிவருகிறது. மக்கள் எத்தனையோ துன்பங்களால் இன்னல் பட்டு உழைத்த பணங்கள் வெள்ளைசேட்டு அணிந்த பினாமிகள் மக்களின் பணங்களை சீர்கெட்ட வழிகளில் செலவு செய்துள்ளனர்

தமிழீழம் பெற்று தருவதாக மக்களிடம் பெற்ற பணங்கள் எவ்வாறு செலவிடப்பட்டது தெரியுமா மக்களே அறிந்து கொள்ளுங்கள் மக்களே…..
(1)குலம்.. சுவிஸில் புலிகளின் பொறுப்பாளராகவும் திருமணம் செய்யாமல் ஒருபெண்ணுடன் ஊர் சுற்றியது
(2)அல்பேட்.. மேடைகளில் பினாமிகனின் பேச்சாளராகவும் இருந்து இன்று செங்காளனில் பாரியளவில் வியாபரத்தளம் அமைத்ததுள்ளார்
(3)ரகுபதி…. பலஇலட்சங்களுக்கு அதிபதி தான் வசிக்கும் மாநகரில் வீடு கட்டியமை
           (4)அப்துல்லா.. மக்கள் பணத்தைசூரையாடி சிங்களிப்பகுதிகளில் காணிகள் வேண்டியமை
(5)கோட்சுதா.. மக்களை அச்சுறுத்தி என்றும் களைபுடுங்குவோம் என்ற வாக்கியத்தை பயன் படுத்த பலஆயிரக்கணக்கான பணங்கள் இவர் ஏமாற்றியுள்ளான் மற்றான் மனைவியுடன் குடும்பம்நடாத்துவதில் வல்லவர் பலயுக்திகளில் மக்கள் பணங்களை ஏமாற்றியமை
(6)கருணா.. தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் இலட்சக்கணக்கான பணங்களை தனது மனைவியின் நாமத்தில் கொழும்பில் வீடுகள் வேண்டியமை

(7)மாம்பழம்.. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மக்கள் பணங்களை வங்கிகள் மூலம் போலிபத்திங்களை வழங்கி மக்களையும் வங்கிகளையும் ஏமாற்றியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்மை

(8)சசி… பலஆண்டுகளாக பினாமிகளின்தலைவனாக செயல்பட்டமை உண்டியல் சேவைக்காக சுவிஸ்நாட்டில் பேர்ன் நகரில் வியாபார தளம் அமைத்துள்ளமை இங்கு முக்கியமா குறிப்பபிடத்தக்கது

(9)லகி.. இவர் வெள்ளைசேட்டு அணிந்து மக்களிடம் பணம் வசூலிப்பதில் வல்லவர் தற்பொழுது மிக்சர் முறுக்கு சாப்பாட்டு கடை நடாத்தி வருகிறார்

(10)கருணாநிதி… பல ஆண்டுகளாக பணம் வசூலித்த இவர், தனது பெற்றோர் சகோதரர்களை பத்து வருடங்களுக்கு முன்னரே. இந்தியாவில் கூப்பட்டு வைத்து பராமரித்து வந்துள்ளார். தற்பொது தனது மைத்துனரை தனது இல்லத்தில் வைத்து பராமரித்து வருகிறார் மைத்துனர் பத்திரம் இல்லாமல் வேலை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது..மக்களை அச்சுறுத்துவதில் வல்லவர் பலவகையான யுக்திகளை பயன் படுத்துவதிலும் வல்லவர்

(11)குட்டி. . இவர்குலத்தில் காவலாளி கைத்தடி 2004 ஆண்டு வெள்ளைசேட்டுகாரர்களினால் நடாத்தப்பட்ட ஜெனீவா ஊர்வலத்தில் குலம் அவர்களுக்கு காவல் புரிந்தவர் பலரிடம் அடியும் வாங்கியவர்

(12)மூர்த்தி.. இவர் பலபொது இடங்களில் நின்று பணம் சேகரிப்பவர் கோயிலகள் கடைகள். அவரின்பணம் சேகரிப்பு நிலையங்களாகும் இவரும் பல இலட்சக்கணக்கான பணங்களை சூறையாடியுள்ளார்

(13)சீலன்… இவரின்யுக்தி சிரிப்புக்கிடமானது இவர் மக்களிடம் பெற்ற பணங்களில் சகோதரன் பெயரில் இலண்டனில் பெற்றோல் நிலையம் வேண்டியுள்ளார் மக்களே ஆதாரம்

(14)பரம்.. கோயில் பக்தி முத்திகடவுளின் பணங்களை தந்திரமாக எடுத்து தனது பெயரில் பலவீடுகள் அமைத்துள்ளார் மக்களே இவைகளுக்கு ஆதாரம்

(15)றங்கன்… மக்கள் பணங்கள் என்றால் இவருக்கு கொள்கை ஆசைசேகரிக்கும் பணத்தை வட்டிக்கு விட்டு உழைப்பதில் வல்லவர் இவர் கொழும்பில் மக்கள் பணத்தில் பெரிய மாளிகை வாங்கியுள்ளது தெரியதந்துள்ளது

(16) இந்திரன்.. இறுதிவரைக்கும் மக்கள் மத்தியில் பணங்கள் சேகரித்தவர் விடுதலைபோராட்டத்ததை பற்றி அறிஞர் போர்வையில் கதைத்து பணம் சேகரிப்பவர்

(17) யசோ… இவர் வெள்ளைசேட்டு என்றால் பிடித்தமானது ஒன்றாகும் பலஇடங்களில் மக்களை அச்சுறுத்தி பணம் பெறுவதில் வல்லவர் குலத்தின் காவலாளியும் கூட இவர் மக்களிடம் சேகரித்த பணத்தில் இவரின் மனைவிபெயரில் இலங்கையில் பலசொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

(18) உதயன். . இவர்தான் கதையின் கதாநாயகன். பிறர்மனைவியை அபகரித்த கயவன். காயத்திரி என்ற தனது நண்பனின் மனைவியை அனுபவித்துவிட்டு நண்பனுக்கு தனது விடையம் தெரிந்து விட்டபடியால் தான் அனுபவித்த பெண்ணின் நண்பனையே பிறரின் துணையுடன் ஆயுதமுனையில் அச்சுறுத்திக்கொண்டு அலைபவர் பல

குடும்பங்கள் பிரிவதற்க்கு இவர் காரணமானவர் மக்கள் பணத்தில் இரண்டு வீடுகளை சுவிஸில் அமைத்து வருவதாக தெரியவருகிறது

(19)காயத்திரி.. இவர்தான் உதயன் அனுபவித்த பெண்ணின் கணவன். இவர் ஓர் அப்பாவி இவர்வெகுசீக்கிரம் மற்றவர்களை நம்புபவர் அப்பாவித்தனமும் நேர்மையான ஒரு மனிதனும் நம்பிக்கையானவரும்கூட, இவருக்கு 2 பெண்பிள்ளைகள் இருப்பதாகவும் மனைவி சீர்கொட்டபெண்ணாக இருந்தாலும் தனது பிள்ளைகளுக்கா இன்றும் போராடிக்கொண்டு இருக்கிறார்

போராட்ட உணர்வு கொண்ட மக்களே உங்களை தங்களின் சுயனலத்திற்காக பயன்படுத்தி துன்பப்படும் மக்களின் அவலம் அறியாது போராட்டம் என்ற போர்வையில் தங்களின் தலைமைகளையும் ஏமாற்றி அப்பாவிமக்களின் பணத்தைசூறையாடி ஒன்றுமறியா அப்பாவிகளின் மனைவிகளின் கற்பைசூறையாடி தங்களின் வாழ்வை வழப்படுத்தியவர்களுக்கு உங்களின் தண்டணை என்ன?

எங்கள்மக்கள் தான் வெள்ளைசேட்டணிந்து ஏமாற்றி அலைந்து திரியும் வேஷக்காரருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்
உண்மைகள் என்றும் மக்களை சென்றடையவேண்டும்
மக்கள் சக்தி மாமலை தனை புரட்டும் சக்தி


மக்கள் நலன் விரும்பி

No comments:

Post a Comment